Tourist Places Around the World.

Breaking

Saturday 2 May 2020

பாட்டி சித்தர் / Patti Siddhar


பாட்டி சித்தர் அவர்கள் 167 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக ஜீவ சமாதி அடைந்தவர்.  மோகனூரில் நாவலடியான் கோவில் அருகிலும் செல்லாண்டியம்மன் கோயில் அருகிலும் அமர்ந்து பல வருடங்களாக அருள் பாலித்து வந்தார்.


பிறகு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொடுமுடி அருகில் உள்ள நொய்யல் என்ற ஊரில் அருள் பாலித்து வந்தார்.


அவருடைய ஜீவ சமாதி கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் அமைதிப் பூங்காவில் அமைந்துள்ளது.ஜீவ சமாதி அடைவதற்கு முன்பாக பல பக்தர்களிடம் தான் காளியின் ரூபம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.


karur sittargal, mahans in karur , karur siddhargal , jeeva samadhi in karur , karur siddhar , siddhar temple in karur , karur siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in karur , siddhar jeeva samadhi temples in tamil nadu , lady siddhar ,

No comments:

Post a Comment