Tourist Places Around the World.

Breaking

Thursday 17 September 2020

பொறுமை இனிக்கும்

 

பொறுமை இனிக்கும்

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


மற்றவர்களின் குறைகளை பொறுத்துக் கொள்பவன் கடவுளுக்கு இனிமை சேர்ப்பவனாக விளங்குகிறான். 

வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கடவுள் மீது நம்பிக்கை கொள்பவனே சிறந்த பக்தன். 

மனத்துாய்மையுடன் வாழும் மனிதன் கடவுளின் அருளால் எப்போதும் நிம்மதியாக வாழ்வான். 

கடவுளை இடைவிடாமல் தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் துாய்மை பெறும். 

பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம். பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம்.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment