Tourist Places Around the World.

Breaking

Thursday 17 September 2020

இந்த வழியைக் கைவிடு

 

இந்த வழியைக் கைவிடு

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


தன்னையும் பிறரையும் துன்புறுத்து பவனாக மனிதன் மட்டும் மாறி விட்டான். இயற்கைக்கு முரணான இந்த வழியை கைவிடு. 

உலகிலுள்ள எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பே. ஏதோ ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. 

விஞ்ஞான சக்தி அப்பாற்பட்டதாக உயிர்களின் உடல் அமைப்பும், வாழ்க்கை முறையும் அமைந்திருக்கிறது. 

பூமியில் அவதரிக்கும் மகான்கள் மனிதனை மனிதனாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment